Monday, February 11, 2019

நூறு வெண்பாக்கள் - கவிச்சொல்லாடல் - தென்னவன் & கோவிந்தராசன் பாலு

ஊ ல ழ ள குழுமம் 
( கவிதைகளின் சரணாலயம் )
இரண்டாம் ஆண்டுவிழா - ஆம்பூர் - 
சனவரி 20 - 2019
வழங்கும் கவிச்சொல்லாடல் 

ஊ ல ழ ள குழுமம் "கவிச்சொல்லாடல்"  
கவிதைமாமணி வீரபாண்டியத் தென்னவன் 
கவி மின்னல் கோவிந்தராசன் பாலு

அற்புதமான நூறு வெண்பாக்களைக் கொண்ட கவிப்புயலும் கவிச்சூறாவளியும் ஒன்றோடு ஒன்று மோதி வான்மேகங்கள் கானங்கள் கேட்டு கவிமழையில் நனைந்த நற்காட்சி . பார்த்தாலே பரவசம் . கேட்டாலோ தேமதுரத் தமிழோசை . வாழ்த்துகள் கவிமாமணிகளே வாழ்த்துகள் . 


தொட்டுவிடும் தூரத்தில் தொடுவானம் தெரிகின்றது .

கவிச்சுவை பருக கீழ்கண்ட 'லிங்க்' ஐ கிளிக் செய்ய அழைக்கிறேன்  








நன்றி 

No comments:

Post a Comment